மதுரையில் கடந்த ஆண்டு நடந்த + 2 தேர்வில் 2 மாணவர்களின்விடைத்தாள்கள் ஒரே கையெழுத்துடன் இருந்து இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்றது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் மற்றும் பெ...
ஆன்லைனில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
தவில் நாதஸ்வரம் வேண்டுமென்று ஆன்லைனில் தேடிய புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர...
நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனில் மனைவி குழந்தைகளோடு வசித்து வரும் போலீஸ்காரர் ஒருவர், தனக்கு திருமணமாகவில்லை என்று இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்கு சென்ற பெண் காவலர் மூலம்...
500கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவானதாக கூறப்பட்ட BTM குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனரை சேலத்தில் உள்ள லாட்ஜில் வைத்து முதலீட்டாளர்கள் மடக்கிப்பிடித்தனர். தன்னை யாரும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக...
சென்னையில் டேட்டிங் செயலியில் ஆண்களிடம், பெண்கள் போல பேசி மயக்கி பணம் பறித்த பிளாக்மெயில் புள்ளீங்கோ பாய்ஸ் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதலர் தினம் படத்தில் சின்னி ஜெயந்த், கவுண்டமணியிடம் இண்ட...
அதிகவட்டி தருவதாக ஆசைக்காட்டி 2 கோடி ரூபாயுடன் துபாய்க்கு தப்பிச்சென்ற கோவையை சேர்ந்த இளம் பெண், அங்குள்ள ஓட்டல்களில் இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த புகாரால், இந்தியாவுக்கு தப்பி வந்த போது பாதிக்கப்...
சென்னையில் தொழில் அதிபரின் மகளை மோசடி வழக்கில் கைது செய்து வைத்திருப்பதாக கூறி வாட்ஸ் அப் காலில் மிரட்டி, பதற்றத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்...